follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுஅம்புலன்ஸ் மீது துப்பாக்கி சூடு நடத்திய மேலும் ஒருவர் கைது

அம்புலன்ஸ் மீது துப்பாக்கி சூடு நடத்திய மேலும் ஒருவர் கைது

Published on

கேதுமதி மகளிர் வைத்தியசாலையின் அம்பியுலன்ஸ் சாரதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் போதைப்பொருள் வியாபாரி பாணந்துறை பியூமின் காசாளராக இருந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரையில் மொத்தமாக இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து

இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் 24...

துறைமுகங்கள், விமான நிலையங்களில் இலத்திரணியல் நுழைவாயில் அமைப்புக்கள் விரைவாக மேற்கொள்ளப்படும்

ஜப்பான் நாட்டின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இலத்தரணியல் நுழைவாயில் அமைப்பை நிறுவும் திட்டத்தை விரைவாக மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் போக்குவரத்து,...

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

ரயில் நிலைய அதிபர்கள் இன்று (16) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.