follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉலகம்கொலம்பியாவின் மத்திய பகுதியில் மண்சரிவு - 14 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவின் மத்திய பகுதியில் மண்சரிவு – 14 பேர் உயிரிழப்பு

Published on

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மத்திய பகுதியில் கன மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரேரா நகருக்கு அருகில் உள்ள டோஸ்கிபிரதாஸில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து 35 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மண்ணில் புதையுண்டு காணாமல்போனவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொலம்பியாவின் பேரிடம் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒடுன் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அருகிலுள்ள வீடுகளில் வசிக்கும் மக்களை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.

 

 
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கர்ப்பமான பாடசாலை மாணவிகளுக்கு ரூ.1 இலட்சம் உதவித்தொகை – ரஷ்யாவில் புதிய அரசு திட்டம்

மக்கள் தொகை சரிவை சமாளிக்க, ரஷியாவில் புதிய மற்றும் சர்ச்சைக்குரிய அரசுத் திட்டமொன்று அறிமுகமாகியுள்ளது. கர்ப்பமான பள்ளி மாணவிகளுக்கு...

பிரேசில் வந்தடைந்த இந்தியப் மோடி

பிரேஸிலியா – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக ஜூலை 6ஆம் திகதி பிரேசில்...

எலான் மஸ்க் நிறுவிய புதிய அரசியல் கட்சி : ட்ரம்ப் கடும் அதிருப்தி

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், “அமெரிக்கா பார்ட்டி” என்ற பெயரில்...