follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP1சுகாதார உத்தியோகத்தர்களின் பணி புறக்கணிப்பின் இறுதி தீர்மானம் இன்று!

சுகாதார உத்தியோகத்தர்களின் பணி புறக்கணிப்பின் இறுதி தீர்மானம் இன்று!

Published on

சுகாதார உத்தியோகத்தர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணி புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டுவருவது தொடரபான தீர்மானம் எடுப்பதகாக சுகாதார உத்தியோகத்தர்கள் சம்மேளனம் இன்று ஒன்றுக்கூடவுள்ளது.

இதேவேளை, சகாதார சேவை தொழிற்துறை பிரச்சினைகளை தீர்ப்பதற்காக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக கொள்கையொன்றை கடைப்பிடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சரினால் இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...