follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉலகம்தங்கசுரங்கத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் சுமார் 60 பேர் பலி

தங்கசுரங்கத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் சுமார் 60 பேர் பலி

Published on

பர்கினா பாசோ (Burkina Faso) இலுள்ள தங்கச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்பில் சிக்குண்டு சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gaoua எனும் கிராமத்திற்கு அருகிலுள்ள தற்காலிக தங்க சுரங்கமொன்று இவ்வாறு வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலைகளின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கத்தினை பதப்படுத்துவதற்காக குறித்த பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆபிரிக்க நாடுகள் சிலவற்றில் சுரங்கப் பணிகளை முன்னெடுப்பதன் காரணமாக இவ்வாறு விபத்துகள் அடிக்கடி பதிவு செய்யப்பட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து...

தனக்குத் தானே சிலை வைத்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது...