follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉலகம்ஹொங்கொங்கில் கொரோனா பரிசோதனை கட்டாயம்

ஹொங்கொங்கில் கொரோனா பரிசோதனை கட்டாயம்

Published on

ஹொங்கொங் சகல பிரஜைகளுக்கும் கொவிட் பரிசோதனைகளை 3 முறை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியிலிருந்து அனைவரும் 03 கட்ட கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டிருக்க வேண்டுமென ஹொங்கொங் நிர்வாகத் தலைவர் கெரி லேம் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் அனுமதிக்கப்படும் நிலையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுவதாகவும், கட்டாய பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், அதன் ஊடாகவே கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியுமெனவும் அவர் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மிக வேகமாக பரவக்கூடிய ஒமெக்ரோன் தொற்றினால் அந்நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்புகளும் தனிமைப்படுத்தலுக்கான வசதிகளும் பாதிப்படைந்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து...

தனக்குத் தானே சிலை வைத்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது...