follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுமகிந்தானந்தவுக்கு எதிரான வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவுள்ளதாக அறிவிப்பு

மகிந்தானந்தவுக்கு எதிரான வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவுள்ளதாக அறிவிப்பு

Published on

சதொச நிறுவனத்தின் ஊடாக விளையாட்டு பொருட்களை இறக்குமதி செய்து, அதனை விளையாட்டு சங்கங்களுக்கு பகிர்ந்தளித்தமை தொடர்பில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவுள்ளதாக கையூட்டல் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, கையூட்டல் ஆணைக்குழு இந்த விடயத்தை நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

சதொச நிறுவனத்தின் ஊடாக விளையாட்டு பொருட்களை இறக்குமதி செய்து, அதனை விளையாட்டு சங்கங்களுக்கு பகிர்ந்தளித்தமை ஊடாக அரசாங்கத்திற்கு 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர்...

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய...

“கிளீன் ஸ்ரீலங்கா” – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு வசதிகள்

பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை...