follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP1அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் விஷேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறை

அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் விஷேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறை

Published on

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்பதையடுத்து அங்கு ஏற்படம் பதட்டமான சூழ்நிலைகளை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் சுற்றி விசேட பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் பிற அவசரகால வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...