follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுதெமட்டகொடை ரயில்வே வேலைத்தளத்தை பார்வையிட்ட ஜனாதிபதி

தெமட்டகொடை ரயில்வே வேலைத்தளத்தை பார்வையிட்ட ஜனாதிபதி

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (16) தெமட்டகொடை ரயில்வே வேலைத்தளத்தை (Railway Yard) பார்வையிட்டார்.

இதன்போது அங்கு காணப்படும் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பில் ஊழியர்களிடம் அவர் கேட்டறிந்து கொண்டார்.

ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக பதவி உயர்வுகளை வழங்குவதில் காணப்படும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குவமாறு ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...