follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடு40 மருந்துகளின் இருப்பு மூன்று வாரங்களுக்கு மட்டுமே போதுமானது

40 மருந்துகளின் இருப்பு மூன்று வாரங்களுக்கு மட்டுமே போதுமானது

Published on

அரசு மருத்துவமனைகளில் உள்ள 40 வகையான மருந்துகளின் இருப்பு இன்னும் மூன்று வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என மருந்துப் பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மருந்துகள் அனைத்தையும் கூடிய விரைவில் நாட்டிற்கு இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அஸ்வெசும – ஜூலை 16 வரை மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம்

அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 16 திகதிவரை முன்வைக்க முடியுமென கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக...

கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக மாற்ற வேண்டும்

நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும், எந்தப் பயனும்...

தொழிற்கல்வி எதிர்காலத்தில் இந்த நாட்டில் தீர்க்கமான பாடமாக்கப்படும்.

தொழிற் கல்விக்கான கவனம் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்ற உள்ளதாகவும்...