follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுலிட்ரோ நிறுவனம் 5 நாட்களுக்கு பூட்டு

லிட்ரோ நிறுவனம் 5 நாட்களுக்கு பூட்டு

Published on

முத்துராஜவெல எரிவாயு முனையத்தில் எரிவாயு தரையிறக்கம் மற்றும் விநியோக செயற்பாடுகள் ஐந்து நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்துவதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு விநியோக முனையம் இன்று(13) முதல் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை மூடப்படவுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு குறித்த முனையம் இவ்வாறு மூடப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட...

2,210 கிலோ சட்டவிரோத லன்ச் ஷீட்கள் பறிமுதல்

மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையுடன் இணைந்து...