அத்தியாவசிய மருந்து கொள்வனவு செய்வதற்காக இலங்கையினால் கோரப்பட்டிருந்த, 10 மில்லியன் அமெரிக்க டொலரை உலக வங்கியிடம் இருந்து பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவிடம் மருந்து, உபகரணங்கள் கொள்வனவுக்காக நாணய கடிதம் திறக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.