follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉலகம்எரிபொருள் தட்டுப்பாடு - பாகிஸ்தானில் மின்சாரம் துண்டிப்பு

எரிபொருள் தட்டுப்பாடு – பாகிஸ்தானில் மின்சாரம் துண்டிப்பு

Published on

பாகிஸ்தானில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேர்ச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் பெரும்பாலான நேரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு நீண்ட காலமாக திரவ இயற்கை எரிவாயு(எல் என் ஜி) விநியோகித்து வரும் பல ஏற்றுமதியாளர்கள் கடந்த சில மாதங்களாக எரிவாயு ஏற்றுமதியை ரத்து செய்துள்ளனர்.

இதன்காரணமாக சந்தைகளில் புதிதாக எரிவாயு வாங்க அந்நாட்டு அரசு 6 டெண்டர்களை வெளியிட்டுள்ளது. ஆனால் அது முழுமையாக வழங்கப்பட்டால் அரசாங்கத்திற்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் செலவாகும்.

ஏற்கெனவே நிலவும் கடுமையான பொருளாதார சூழலில், மின்வெட்டு பிரச்சினை மேலும் சிக்கலை அதிகரித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...

வியட்நாமுடன் வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் வியட்நாமுக்கிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த...