follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுபோக்குவரத்து அபராதங்களை செலுத்த சலுகைக் காலம்

போக்குவரத்து அபராதங்களை செலுத்த சலுகைக் காலம்

Published on

போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை செலுத்துவதற்கு எதிர்வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி வரை சலுகைக் காலம் வழங்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 215 (அ) பிரிவின் பிரகாரம், நிதியமைச்சின் செயலாளரின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, இந்த அபராதங்களை செலுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

அதன்படி, மார்ச் 29 முதல் ஏப்ரல் 10 வரை (விடுமுறை நாட்கள் உட்பட) வழங்கப்பட்ட அபராத பத்திரங்களை இம்மாதம் 23 ஆம் திகதி வரை எந்த தபால் அலுவலகம் அல்லது உப தபால் நிலையங்களில் மேலதிக கட்டணமின்றி செலுத்தலாம் என்று தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்து அவதானம

ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க...