follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுநிதி அமைச்சர் மற்றும் உலக வங்கியின் தெற்காசிய தலைவருக்கிடையில் சந்திப்பு

நிதி அமைச்சர் மற்றும் உலக வங்கியின் தெற்காசிய தலைவருக்கிடையில் சந்திப்பு

Published on

நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் ஹார்ட்விக் ஷாஃபரை (Hartwig Schafer) ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடி, நாட்டின் இயல்பு நிலைமை மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு போஷாக்கு, கல்வி, சுகாதாரம் மற்றும் மருந்துகளை வழங்குவதற்கு உலக வங்கி உறுதிகொண்டுள்ளதாக Hartwig Schafer மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்து அவதானம

ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க...