follow the truth

follow the truth

July, 9, 2025
Homeஉள்நாடுரம்புக்கனை போராட்டத்தில் உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியை இன்று

ரம்புக்கனை போராட்டத்தில் உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியை இன்று

Published on

ரம்புக்கனை போராட்டத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கே.டி.சமிந்த லக்‌ஷானின் இறுதிக் கிரியை இன்று இடம்பெறவுள்ளது.

முப்படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இன்று மாலை இறுதிக் கிரியை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட வர்த்தமானி அறிவித்தல்களுக்கமைய கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் முப்படையினர் நாளை வரை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்து அவதானம

ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க...