follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுநாளை சேவையில் ஈடுபட இபோச இணக்கம்

நாளை சேவையில் ஈடுபட இபோச இணக்கம்

Published on

இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான பஸ்கள் நாளை(28) வழமை போன்று சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்கு சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாளை இலங்கை போக்குவரத்து பஸ்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...

இவ்வருடம் மட்டும் இதுவரை 66 துப்பாக்கிச் சூடு – 37 பேர் பலி

2025 ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து ஜூலை 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 66...