follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுசுற்றுலா பயணிகளின் வருகை 50 வீதம் குறைவு

சுற்றுலா பயணிகளின் வருகை 50 வீதம் குறைவு

Published on

கடந்த 26 நாட்களில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைத் தெரிவித்துள்ளது.

அத்துடன், கடந்த மார்ச் மாதத்தில் 206,500 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாகவும், மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மாதம் சுற்றுலா பயணிகளின் வருகை சுமார் 50 வீதம் குறைவடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளின் நாளாந்த எண்ணிக்கை 3,600 இல் இருந்து 2 ஆயிரமாக குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, எதிர்காலத்தில் சுற்றுலா பயணிகளுக்கான ஹோட்டல் முன்பதிவு நடவடிக்கை சுமார் 50 வீதத்தினால் குறைவடையுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பல்வேறு விமான நிறுவனங்கள் இலங்கைக்கான பயண செயற்பாடுகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சுற்றுலா சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...