follow the truth

follow the truth

July, 14, 2025
Homeஉள்நாடுநுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு டீசல் வழங்க முன்னுரிமை

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு டீசல் வழங்க முன்னுரிமை

Published on

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காககு டீசல் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்படி 92 ரக பெட்ரோல் மற்றும் சூப்பர் டீசல் ஆகியன விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒக்டெயின் 95 லீட்டருக்கு வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் ஒட்டோ டீசல் மட்டுப்படுத்தப்பட்டளவில் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...