follow the truth

follow the truth

July, 9, 2025
Homeஉள்நாடுநாடளாவிய ரீதியில் இன்றும் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்றும் மின்வெட்டு

Published on

நாடளாவிய ரீதியில் இன்றும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாளை வெசாக் தினத்தை முன்னிட்டு மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை மே 14ஆம் திகதிக்கான இரண்டு மின்வெட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

எரிபொருள் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து 5 மணிநேரம் அல்லது 3 மணிநேரமும் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தபடலம் என அறிவிவிக்கப்பட்டுள்ளது.

3 மணிநேரமும் 20 நிமிடம் மின்வெட்டுக்கான அட்டவணை 

No description available.

5 மணிநேரம் மின்வெட்டுக்கான அட்டவணை

No description available.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்து அவதானம

ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க...