follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP1பிரதமர் இன்று(16) மாலை நாட்டு மக்களுக்கு உரை

பிரதமர் இன்று(16) மாலை நாட்டு மக்களுக்கு உரை

Published on

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

இதன்போது ,அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை, உர நெருக்கடி, எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை இன்றி மக்களுக்கு வழங்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் குறித்து புதிய பிரதமர் ரணில் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...