follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுதமிழர்களுக்கு எதிரான போக்கை அரசாங்கம் கைவிடாது - கஜேந்திரன்

தமிழர்களுக்கு எதிரான போக்கை அரசாங்கம் கைவிடாது – கஜேந்திரன்

Published on

சிங்கள பௌத்த இனம் தமிழ் தேசிய இனத்துக்கு எதிராக மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்வதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்றில் இன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்த கஜேந்திரன், நாட்டு மக்கள் பட்டினியால் சாவடைந்தாலும் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை படையினர் இன்னும் கைவிடவில்லை என்றும் குறிப்பிட்டார்

இதேவேளை வடக்கில் நிதி நிறுவனம் ஒன்று பொதுமக்களுக்கு பாரிய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டை மீட்கப்போவதாக வாய்கிழிய பேசும் ரணில் விக்கிரமசிங்க, கடுமையான பொருளாதாரம் காரணமாக பாரிய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபர் ஒருவரிடம்...

உமா ஓயாவில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

வெலிமடை பகுதியில் உள்ள உமா ஓயாவில் நீராட சென்ற 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

“ஒரு அழகான வீடு – ஒரு வளர்ந்த குடும்பம்” வரிசை வீடு ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆரம்பம்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக “ஒரு அழகான வீடு -...