follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுநில்வள கங்கையில் நீராடச் சென்று காணாமல்போன நால்வரில் இருவரின் சடலங்கள் மீட்பு

நில்வள கங்கையில் நீராடச் சென்று காணாமல்போன நால்வரில் இருவரின் சடலங்கள் மீட்பு

Published on

நில்வள கங்கையில் நேற்றைய தினம் நீராடச் சென்ற நிலையில் காணாமல்போயிருந்த நால்வரில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம், மாத்தறை – பிட்டபெத்தர பகுதியில் நில்வள கங்கையில், 12 பேர் கொண்ட குழுவினர் நீராடச் சென்ற நிலையில் நால்வர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்தனர்.

இதையடுத்து, காணாமல்போனவர்களை மீட்கும் பணிகளை, கடற்படையினர், காவல்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் ஆகியோர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

இன்றைய தினம் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் ஜீவன் விடுத்துள்ள கோரிக்கை

சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை...

மூத்த பிரஜைகளின் கணக்கு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

மூத்த பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என...

எதிர்வரும் 02 மாதங்களில் மின் கட்டணத்தை குறைக்க முடியும்

எதிர்வரும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேச செயலகத்தில்...