அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண டி20 கிரிக்கட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அறிவிக்கப்பட்டுள்ள அணியுடன் அஷேன் பண்டார மற்றும் பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோரும் அவுஸ்திரேலியா செல்வார்கள் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள அணி வீரர்கள்,
தசுன் ஷானக (தலைவர்), தனுஷ்க குணதிலக்க, பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (விக்கட் காப்பாளர்), சரித் அசலங்க, பானுகா ராஜபக்ஷ (விக்கட் காப்பாளர்), தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமிர, லஹிரு குமார், தில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷன்.
இவர்களுக்கு மேலதிகமாக,
அஷேன் பண்டார, பிரவீன் ஜெயவிக்ரம, தினேஷ் சண்டிமால், பினுர பெர்னாண்டோ, நுவனிடு பெர்னாண்டோ.