follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1அழகியின் அழுகை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு கடிதம்

அழகியின் அழுகை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு கடிதம்

Published on

தன்னைப் பற்றி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய செய்தியில் திருத்தம் கோரி திருமதி இலங்கை அழகுராணி புஷ்பிகா டி சில்வா தொழிலதிபர் திலித் ஜயவீரவுக்கு கடிதம் எழுதியுள்ளார்

லொஹான் ரத்வத்த வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றபோது அவருடன் இருந்ததாக மறைமுகமாக குற்றம் சாட்டப்பட்டதாக புஷ்பிகா டி சில்வா கூறுகிறார்.

இருப்பினும், திலித் ஜயவீராவிடம் அவரது தொலைக்காட்சியில் வெளியான செய்தி தனக்கு கடுமையான மன மற்றும் வேதனையை அளிப்பதாக அவர் கூறினார்.

திலித் ஜயவீர தொலைக்காட்சியில் ஒரு திருத்தத்தை வெளியிட வேண்டும் என்று புஷ்பிகா டி சில்வா கோரியுள்ளார், தவறினால் அவர் சட்ட நடவடிக்கைக்கு செல்வதாகவும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாதுரு ஓயா ஹெலிகொப்டர் விபத்து – விசாரணை ஆரம்பம்

மாதுரு ஓயாவில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானமைக்கான உறுதியான காரணத்தை விசாரணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் வௌிப்படுத்த முடியும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர்...