follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுகொழும்பு லைட் இலகு ரயில் : தென்கொரியாவுடன் ஒப்பந்தம்

கொழும்பு லைட் இலகு ரயில் : தென்கொரியாவுடன் ஒப்பந்தம்

Published on

கொழும்பிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் நீர்கொழும்பு வரையிலான கொழும்பு லைட் இலகு ரயில் பாதைக்கான ஆய்வை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முஊஐ மெட்ரோ இணைப்பு கொரியா கோ மற்றும் 15 க்கும் மேற்பட்ட தென்கொரிய நிறுவனங்களின் புடீமு கூட்டமைப்பு ஆகியன கையெழுத்திட்டுள்ளது.

கொரியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிலிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி மூலம் இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதி திரட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...