follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடு2 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

2 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

Published on

புத்தளம் – கற்பிட்டி, சின்னக்குடியிருப்புப் பகுதியில் 02 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 02 கிலோகிராமுக்கும் மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் நேற்று(09) கைது செய்ய்ப்பட்டுள்னர்.

பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, கற்பிட்டி பொலிஸார் முச்சக்கர வண்டி ஒன்றை சோதனைக்குட்படுத்திய போதே குறித்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் போதைப்பொருளை கொழும்பிற்கு கொண்டுவர திட்டமிட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...