follow the truth

follow the truth

July, 15, 2025
Homeஉள்நாடுபொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் கொலை

பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் கொலை

Published on

கிரியுல்ல – உடியாவல பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதன் பின்னர் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

அவர்களில் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிரியுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே தாக்குதல் – ஐவர் வைத்தியசாலையில்

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில், முதலாமாண்டு மாணவர்கள் மீது மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக,...

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு பிணை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர்...

விசேட வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவுக்கு பிணை

நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சை உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக ஊழல் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...