follow the truth

follow the truth

July, 16, 2025
Homeஉலகம்ஊழல் விவகாரம் - வியட்நாம் ஜனாதிபதி இராஜினாமா

ஊழல் விவகாரம் – வியட்நாம் ஜனாதிபதி இராஜினாமா

Published on

வியட்நாம் ஜனாதிபதி நுயென் ஸுவான் புக் (Nguyen Xuan Phuc) இராஜினாமா செய்துள்ளார் என அந்நாட்டு அரச ஊடகங்கள் இன்று (17) தெரிவித்துள்ளன.

அவரின் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் பலர் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தவறுகளை இழைத்துள்ளதாகவும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சுமத்தியிருந்தது.

ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாக பல அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஊழல் விவகாரங்கள் காரணமாக ஜனாதிபதி நுயென் ஸுவான் புக் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என கடந்த சில தினங்களில் வதந்திகள் பரவிய நிலையில் அவர் இராஜினாமா செய்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் சுபான்ஷு சுக்லா

சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் மூலம் நேற்று...

பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதித்த வியட்நாம்

வியட்நாமில், காற்று மாசை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக...

காசா ‘மனிதாபிமான நகரம்’ திட்டம் – வதை முகாமுக்கு சமம் என கடும் எதிர்ப்பு

தெற்கு காசாவில் உள்ள ராஃபாவில் இடிபாடுகளில் 'மனிதாபிமான நகரம்' ஒன்றை கட்டும் திட்டத்தை காட்ஸ் முன்மொழிந்தார். தெற்கு காசாவின் இடிபாடுகளில்...