follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை தேவை - ஹரின்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை தேவை – ஹரின்

Published on

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 12ம் திகதி தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்மானத்தில் திருப்தி இல்லை எனவும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

விபத்தை தடுக்காதவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டுள்ள போதும் திட்டமிட்டு தாக்குதலை நடத்தியவர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...