follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுநாப்தா இன்றி களனிதிஸ்ஸ செயற்பாடுகள் நிறுத்தம்

நாப்தா இன்றி களனிதிஸ்ஸ செயற்பாடுகள் நிறுத்தம்

Published on

களனிதிஸ்ஸ கூட்டு சுழற்சி மின் நிலையத்தில் நேற்று (02) இரவு மின் உற்பத்திப் பணிகள் நிறுத்தப்பட்டதாக மின் உற்பத்தி நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

165 மெகாவாட் மின்சாரத்தில் இயங்கி வரும் இந்த ஆலை, தேசிய மின் கட்டமைப்பிற்கு பாரிய பங்களிப்பை வழங்கி வரும் நிலையில், மின் உற்பத்திக்கு தேவையான நாப்தா கையிருப்பு இல்லாததால் நிறுத்தப்பட்டதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

எண்ணெய் நிறுவனத்திடம் 2000 மில்லியன் லீட்டர் இருந்தபோது நாப்தா வழங்கப்படாததால் இந்த ஆலை செயலிழந்தது என்றும் அந்த அதிகாரி கூறினார்.

மேலும், டீசல் ஆலைகளை விட நாப்தா ஆலைகள் ஒரு யுனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய குறைந்த செலவில் உள்ளது என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...