follow the truth

follow the truth

July, 3, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஜனகவின் அலுவலகத்தை திறக்க பொலிஸார் வரவில்லை

ஜனகவின் அலுவலகத்தை திறக்க பொலிஸார் வரவில்லை

Published on

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க நேற்று (28) கொள்ளுப்பிட்டியில் உள்ள சீல் வைக்கப்பட்ட அவரது அலுவலகத்துக்குச் சென்ற போதிலும், அலுவலகத்தை திறக்க பொலிஸார் வராததால் அவர் ஏமாற்றமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கோட்டை நீதவான் நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட உத்தரவையடுத்து கொள்ளுப்பிட்டி பொலிஸார் கடந்த மாதம் 16 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளனர்.

எவ்வாறாயினும், அலுவலகத்தை திறக்குமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தபோதும் பொலிஸார் எவரும் வராத காரணத்தினால் அதனை திறக்கவில்லை என ரத்நாயக்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறையில் அடைக்கப்படுவது உறுதி – விமல் வீரவங்ச

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தமக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக...

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம்

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு அரசியல் சாக்கடையில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம் என...