follow the truth

follow the truth

May, 4, 2025
Homeஉலகம்சிட்னியில் 107 நாட்களின் பின்னர் நீக்கப்பட்ட ஊரடங்கு

சிட்னியில் 107 நாட்களின் பின்னர் நீக்கப்பட்ட ஊரடங்கு

Published on

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 107 நாட்களின் பின்னர் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, களியாட்ட விடுதிகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் முடி திருத்தும் நிலையங்களில் மக்கள் வரிசையாக நிற்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சிட்னி நகரம் சுமார் 4 மாதங்களாக ஊரடங்கு அமுலப்படுத்தப்பட்ட நிலையில், நாளை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் அந்நகர மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்”

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...