follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுகண்டி 18 வளைவு வீதிக்கு மீண்டும் பூட்டு

கண்டி 18 வளைவு வீதிக்கு மீண்டும் பூட்டு

Published on

கண்டி – மஹியங்கனை வீதியின் 18 வளைவு பகுதி மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்தவீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...