follow the truth

follow the truth

May, 19, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாதிருட்டு அரசுகளுக்கு பணம் கொடுக்கத்தான் IMF இருக்கிறது

திருட்டு அரசுகளுக்கு பணம் கொடுக்கத்தான் IMF இருக்கிறது

Published on

சர்வதேச நாணய நிதியம் மக்களுக்காக ஸ்தாபிக்கப்படவில்லை திருட்டு அரசாங்கங்களுக்காக உருவாக்கப்பட்டது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இம்முறையும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிப் பணம் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டவுடன், சோமாலியாவில் செய்தது போன்று திருடர்கள் சுற்றிவளைத்து திருடப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் இலங்கை நாற்பது ஐம்பது வருடங்களாக கடன்களை பெற்று அதனை செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி...

“கன்னத்தில் அறைந்தது உண்மைதான்” – பிரசன்ன ரணவீர

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் போர்ட்டர் ஒருவரை சிறு மற்றும் நடுத்தர தொழில்...