follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுடயனா கமகேவின் மனு தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

டயனா கமகேவின் மனு தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

Published on

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளை வகிக்க தடை விதிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை தெரிவிக்குமாறு கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இன்று (31) உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான ஆட்சேபனைகளை எதிர்வரும் மே 22ல் தாக்கல் செய்ய வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பின் பிரகாரம் ஏனைய கட்சிகளில் அங்கம் வகிக்கும் நபர்கள் இந்தக் கட்சியில் பதவிகளை வகிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...

“சுரக்ஷா” மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு பணிப்புரை

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை...

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...