follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP2மேலும் 6 மாதத்திற்கு தேவையான நிலக்கரி நாட்டிற்கு

மேலும் 6 மாதத்திற்கு தேவையான நிலக்கரி நாட்டிற்கு

Published on

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலைக்கு இவ்வருடம் செப்டெம்பர் மாதம் வரை தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நிலக்கரி கையிருப்பு இம்மாத இறுதிக்குள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 22 நிலக்கரி கப்பல்களை இறக்குமதி செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதன் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...