follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP2விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை உடனடியாக ஆரம்பிக்குமாறு கோரிக்கை

விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை உடனடியாக ஆரம்பிக்குமாறு கோரிக்கை

Published on

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவடைந்து இன்றுவரை 54 நாட்கள் கடந்துள்ள போதிலும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியை இதுவரை ஆரம்பிக்க முடியாமல் உள்ளமையினால் அப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதாக சகல கல்வி செயற்பாடுகளும் சமநிலையற்ற நிலோமைக்கு தள்ளப்பட்டுள்ளன.

May be an image of text that says "ஊடக அறிவித்தல் க.பொ.த.(உ/தர) 2022(2023) பரீட்சையின் விடை 2022(2023) ஆந் திகதி டந்துள்ளபோதும் ஆரம்பிக்க மதிப்பீடு 2023.01.23 நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளன். அதனால், இப்போதே னடியாக ம்பிக்கும் தொடக்கம் 2023.02.17 இன்றுவரை மதிப்பீடு பணியை இதுவரையில் டசைக்குத் தோற்றிய மிகவும் இதனால் சகல கல்விச் செயற்பாடுகளும் சமநிலையற்ற நிலையை அடைந்துள்ள இம்மதிப்பீட்டு வடிக்கையை விரிவுரையாளர்கள் பணிகளுக்காக பரிட்சகர்களின் பங்களிப்பு மதிப்பீட்டு இருக்கும். மேலும், இப்பரீட்சையின் விடை அதிகரிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது. கல்வி தாளுக்காக அமைச்சினால் தேவையான அதற்கமைய மேலும் தாமதப்படுத்தாமல் இத்தேசியப் பணியை வெற்றிகரமாக்குவதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க எச், ஜ.எம்.சி அமித் ஜயசுந்தர பரீட்சை ஆணையாளர் யகம்"

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...