follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP2வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டா குறித்து இன்று தீர்மானம்

வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டா குறித்து இன்று தீர்மானம்

Published on

பண்டிகைக் காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டாவை தொடர்ந்தும் பேணுவது குறித்து இன்று (17) தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது

கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எவாகனங்களுக்கான எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதிகரிக்கப்பட்ட கோட்டா மதிப்புகள் அதே முறையில் பராமரிக்கப்படுமா அல்லது முந்தைய மதிப்புகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்று எரிசக்தி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர் மஹேஷியின் மகளுக்கு பிணை

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நரம்பியல் வைத்திய...

மஹியங்கனை -15 வயது மாணவனுக்கு எய்ட்ஸ் உறுதி

மஹியங்கனை பகுதியில் 15 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு எய்ட்ஸ் நோய் (HIV) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை...

சுங்க மோசடி விவகாரம் – விமல் வீரவன்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். கொழும்பு துறைமுகம் வழியாக சுங்க...