follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉலகம்பிரித்தானிய பா.உறுப்பினர் மீதான தாக்குதல் பயங்கரவாத செயல் என அறிவிப்பு

பிரித்தானிய பா.உறுப்பினர் மீதான தாக்குதல் பயங்கரவாத செயல் என அறிவிப்பு

Published on

பிரித்தானிய கன்ஷவேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சேர் டேவிட் எமேஷ், கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை நேற்று (15) செய்யப்பட்டுள்ளார்.

இது பயங்கரவாத செயல் என நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் மத்தியில் பிரசாரத்திற்கு சென்ற வேளையில், இளைஞர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினரை கூரிய ஆயுதத்தால் குத்தியுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினரை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை, அந்த நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆகஸ்ட் 1 முதல் புதிய வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வரும் – ட்ரம்ப்

ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் திகதியில் இருந்து...

சீனாவின் புதிய அறிவிப்பு – 74 நாடுகளுக்கு விசா தேவை இல்லை

சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், சீனா தற்போது 74 நாடுகளின் குடிமக்கள் விசா இல்லாமல் (Visa-Free) நாட்டிற்குள் 30 நாட்கள்...

குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் காம்பிரா - முக்பூர் பாலத்தின் ஒரு பகுதி இன்று...