follow the truth

follow the truth

June, 21, 2025
HomeTOP1இன்று தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு

இன்று தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு

Published on

தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19) நடைபெறவுள்ளது.

இதன்படி இன்று பிற்பகல் 4.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்ற விளையாட்டரங்கில் உள்ள போர் வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் இது நடைபெற உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முப்பது வருடகால யுத்தத்தின் போது தாய்நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க தமது இன்னுயிர்களை தியாகம் செய்த போர்வீரர்களை கௌரவிக்கும் வகையில் இந்த தேசிய போர்வீரர் கொண்டாட்டம் அனுஷ்டிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk), அடுத்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ...

காட்டு யானைப் பிரச்சினையைத் தீர்க்க பொறுப்புள்ள அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் நியமிக்கப்படும்

கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை...

தரமற்ற சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு 400,000 ரூபாய் அபராதம்

தரநிலைகளுக்கு இணங்காத சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 400,000 ரூபாய் அபராதம் விதித்து நீர்கொழும்பு...