follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1கோட்டாவின் சலுகைகள் பற்றி முஜிபுர் கேள்வி

கோட்டாவின் சலுகைகள் பற்றி முஜிபுர் கேள்வி

Published on

ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டு பதவியை விட்டு விலகியதால், ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்கான சிறப்புரிமை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதா என கேட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதி அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் எண் 12, 2016ன் பிரிவு 3(1)ன் கீழ் இந்தத் தகவலைக் கோருகிறார்.

ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வ இல்லம் ஒன்றை வழங்கியுள்ளதா?அந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் பராமரிப்புக்காக அரசாங்கம் மாதாந்தம் எவ்வளவு பணம் செலவிடுகிறது? கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை என்ன? போன்ற கேள்விகளுக்கான பதில்களை ஜனாதிபதி அலுவலகத்திடம் முஜுபர் ரஹ்மான் கேட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...