follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

Published on

சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வருடத்தின் கடந்த சில மாதங்களில் சமூக ஊடகங்களில் பாலியல் துன்புறுத்த குற்ல்கள் தொடர்பில் மாத்திரம் 154 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெய நெத்சிறி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...