follow the truth

follow the truth

July, 5, 2025
HomeTOP2அமெரிக்கா 39.6 மில்லியன் டொலர் மருந்து நன்கொடை

அமெரிக்கா 39.6 மில்லியன் டொலர் மருந்து நன்கொடை

Published on

ஐக்கிய இராச்சியத்தின் ஹெல்ப்லைன் லங்கா (Helpline Lanka ) ஊடாக 39.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்கள் இன்று (20) சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுங், சுகாதார அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இந்த மருந்து உதவித் தொகையை வழங்கினார்.

இங்கு உரையாற்றிய சுகாதார அமைச்சர் திரு.கெஹலிய ரம்புக்வெல்ல,

இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு ஆதரவளித்து உதவிய அனைத்து நட்பு நாடுகளுக்கும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நன்றி தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...

அஸ்வெசும – ஜூலை 16 வரை மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம்

அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 16 திகதிவரை முன்வைக்க முடியுமென கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக...

கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக மாற்ற வேண்டும்

நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும், எந்தப் பயனும்...