follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1நாளை தேர்தல் நடந்தால் அரசாங்கம் தோல்வியடையும் - ஷசீந்திர ராஜபக்ஷ

நாளை தேர்தல் நடந்தால் அரசாங்கம் தோல்வியடையும் – ஷசீந்திர ராஜபக்ஷ

Published on

இரசாயன உரங்களுக்குப் பதிலாக சேதன உரங்களைப் பயன்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் ‘மக்கள் விஷம் குடித்து இறந்தாலும் நான் தேர்தலில் வெற்றி பெறுவேன்’ என்ற கருத்தின் அடிப்படையில் அல்ல என
இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு அரசியல் தலைவராலும் எடுக்கப்படாத தீர்மானம் இது என ஷசீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தில் நெற்செய்கைக்கான சேதன உரம் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...