follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுலும்பினிக்கு நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்த கோரிக்கை

லும்பினிக்கு நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்த கோரிக்கை

Published on

நேபாளத்தின் முன்னாள் பிரதமரும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான மாதவ் குமார் நேபால், பௌத்த விகாரையான லும்பினிக்கு வரும் யாத்ரீகர்களுக்கு வசதியாக லும்பினி சர்வதேச விமான நிலையத்திற்கு பௌத்த நாடுகள் நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இன்று அலரி மாளிகையில் மன்றில் நடைபெற்ற கலந்துரையாடலில் மாதவ் குமார் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல்களில், வேளாண்-தொழில்துறை துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் தொழில்துறை மற்றும் நீர் மின்சாரம் போன்ற புதிய துறைகளில் ஒருவருக்கொருவர் நிபுணத்துவத்தை பரிமாறிக் கொள்வது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...