follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP2இரண்டாவது மின் பிறப்பாக்கி இன்றிரவு முதல் வழமைக்கு

இரண்டாவது மின் பிறப்பாக்கி இன்றிரவு முதல் வழமைக்கு

Published on

தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 08 ஆம் திகதி திடீரென செயலிழந்துள்ள நுரைச்சோலை லக் விஜய அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் பிறப்பாக்கி இன்றிரவு(15) 8 மணி முதல் மீண்டும் மின் கட்டமைப்புடன் இணைத்துக்கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

திருத்தப்பணிகள் நிறைவடைந்தமையை அடுத்து இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் தேசிய மின் கட்டமைப்பிற்கு கிடைக்கவேண்டிய 270 மெகாவாட் மின்சாரம் இழக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்திருந்தது.

 

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...