follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1LPL இல் காணப்படும் பலவீனமான ஆடுகளங்கள் குறித்து சனத் சீற்றம்

LPL இல் காணப்படும் பலவீனமான ஆடுகளங்கள் குறித்து சனத் சீற்றம்

Published on

லங்கா பிரீமியர் லீக்கில் காணப்பட்ட பலவீனமான ஆடுகளங்கள் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் கிரிக்கெட் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் நேர்மறை மற்றும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வழங்கக்கூடிய ஆடுகளங்கள் தேவை என்றும், வரும் தகுதிச் சுற்றுகளில் சிறப்பான ஆடுகளங்களை காணலாம் என நம்புகிறோம் என்றும் சமூக வலைதளங்களில் கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...