follow the truth

follow the truth

May, 13, 2025
Homeவிளையாட்டுஇலங்கை கிரிக்கெட் வீரர் உட்பட 8 வீரர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு

இலங்கை கிரிக்கெட் வீரர் உட்பட 8 வீரர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு

Published on

எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு ஷரத்துகளை மீறியமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் வீரர் உட்பட 08 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற அபுதாபி டி10 லீக்கின் போது ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இலங்கை வீரரான சாலிய சமன், 37 வயதான சகலதுறை வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இடைநிறுத்தப்பட்ட IPL போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்

இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்...

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள்...

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சில நாட்களாகவே விராட்...