follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுசீதாவக்க ஒடிசி ரயில் இன்று முதல் மீண்டும் சேவையில்

சீதாவக்க ஒடிசி ரயில் இன்று முதல் மீண்டும் சேவையில்

Published on

சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்ட சீதாவக்க ஒடிசி ரயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளதாக மேல் மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.

இதன்படி சீதாவக்கை ஒடிசி சுற்றுலா ரயில் சேவை விடுமுறை நாட்களில் வழமை போன்று இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், சீதாவக்கை ஒடிசி ரயில் இன்று காலை 8.25க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

அத்துடன், மாலை 6.50 அளவில் அவிஸ்ஸாவலை ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி...

பெல் 212 ரக ஹெலிகொப்டர் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்து – 2 விமானிகள் மீட்பு

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹிங்குரக்கொட முகாமில் இருந்து...

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில்

கொட்டாவையில் மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில்...