follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP2இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கோப் குழு அழைப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கோப் குழு அழைப்பு

Published on

எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை கோப் குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார அறிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் உஷாராகும் வாகன இறக்குமதி

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன இறக்குமதி துறையினர் நன்மையடைந்து வருகின்றனர். இதற்கமைய தற்போது...

ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு பயணம்

இம்முறை ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. அவர்களை யாத்திரைக்கு...