எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை கோப் குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...